தமிழகம் நாகை மாவட்டத்தில் 1.50கோடி மதிப்புள்ள ஒரு டன் கடல் அட்டைகள் பறிமுதல்: 3 பேர் கைது Mar 25, 2023 நாகை மாவட்டம் நாகை: நாகை மாவட்டம் திடீர் குப்பத்தில் 1.50 கோடி மதிப்புள்ள ஒரு டன் கடல் அட்டைகள் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சித்த சபரிநாதன், சுரேஷ், செல்வம் ஆகியோரை கடலோர போலீசார் கைது செய்தனர்.
ஜோலார்பேட்டை அருகே கோயில் திருவிழா; மின்கம்பத்தில் ஏறி தலைகீழாக தொங்கி வாலிபர் சாகச நடனம்: வலைத்தளங்களில் வீடியோ வைரல்
ரயில் நிலைய வளாகத்தில் சிலைகள் நினைவு சின்னங்கள் வைக்கக்கூடாது: சுற்றறிக்கை உள்ளதாக ஐகோர்ட் கிளையில் தகவல்
விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய சிறப்பு ஏற்பாடு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேட்டி
இப்படி ஒரு பயங்கரத்தை இதுவரை சந்தித்ததே இல்லை: ஒடிசா ரயில் விபத்தில் இருந்து தப்பிய பயணி கண்ணீர் பேட்டி
ரயில் விபத்தில் அடையாளம் காணப்பட்ட 70 பேரில் தமிழ்நாட்டவர்கள் யாரும் கிடையாது: அமைச்சர் உதயநிதி தலைமையிலான குழு முதல்வரிடம் விளக்கம்
சென்னை சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கான தனி வழியை அமல்படுத்த கோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு
ஒடிசாவில் ரயில் விபத்தில் சிக்கிய 133 பேர் சிறப்பு ரயில் மூலம் இன்று சென்னை வருகை: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஒடிசா செல்ல சிறப்பு ரயில்: சென்ட்ரலில் இருந்து புறப்பட்டது
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்: காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம்