×

தருமபுரி மாவட்டத்தில் பண்ணையில் மின்னல் தாக்கி 5 ஆயிரம் கோழிகள் உயிரிழப்பு

தருமபுரி: அரூர் அருகே சிட்டிலிங் மலைதாங்கி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 5,000 கோழிகள் உயிரிழந்தது. அதிகாலை பெய்த மழையின் போது திருப்பதி என்பவரது கோழிப்பண்ணையில் மின்னல் தாக்கியதில் கோழிகள் பலியாகியுள்ளது.


Tags : Thurumapuri district , 5,000 chickens were killed by lightning in a farm in Dharmapuri district
× RELATED தருமபுரி மாவட்டம் வள்ளலார் திடலில் 5-ம் ஆண்டு புத்தக திருவிழா தொடங்கியது..!!