×

ஜி-20 மாநாடு நடைபெறுவதை ஒட்டி சென்னையில் நாளை வரை டிரோன்கள் பறக்க தடை

சென்னை: ஜி-20 மாநாடு நடைபெறுவதை ஒட்டி சென்னையில் நாளை வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை வரை சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : G-20 ,Chennai , Drones are banned from flying in Chennai till tomorrow in view of the G-20 summit
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...