×

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில்  மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Research Centre , Yellow alert in 9 districts of Tamil Nadu, Meteorological Department informs
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...