×

ராகுலின் தகுதி நீக்கம் ஜனநாயகத்துக்கு விரோதமான செயலாகும்; ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாகும் - திருநாவுக்கரசர்

சென்னை: ராகுலின் தகுதி நீக்கம் ஜனநாயகத்துக்கு விரோதமான செயலாகும்; ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாகும் - என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார் . ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது திட்டமிட்டு செய்யப்பட்ட நடவடிக்கை என அவர் கூறினார்.

Tags : Rahul ,Thirunavukarasar , Rahul, disqualification, anti-democratic act, Thirunavukarasar
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்