தமிழகம் சிதம்பரம் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நிர்வாக அலுவலர் கைது Mar 24, 2023 சிதம்பரம் கடலூர்: சிதம்பரம் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பண்ணப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி கைது செய்யப்பட்டார். பட்டா மாற்றம் செய்ய சுரேஷிடம் லஞ்சம் வாங்கியபோது புகழேந்தியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு
தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கக்கூடிய மின்கட்டணத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை: மின்சார வாரியம் தகவல்
பொதுமக்களுக்கு அச்சம் வேண்டாம் அரிசிக்கொம்பன் யானை குமரி வனப்பகுதிக்கு வர வாய்ப்பு இல்லை-வனத்துறை அதிகாரிகள் உறுதி
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதி கேட்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முதல்வருக்கு கடிதம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் இலங்கையில் இருந்து கடத்திவந்த தங்கத்தை கடலில் வீசிய விவகாரம்: 3வது நாளாக தேடுதல் வேட்டை தீவிரம்
சென்னை செம்மொழி பூங்காவில் நடைபெற்ற மலர் கண்காட்சியை 25,000 பேர் பார்வையிட்டனர்: தோட்டக் கலைத்துறை தகவல்