×

கறவை மாடுகளுடன் மார்ச் 28 முதல் போராட்டம்: உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முகமது அலி பேட்டி

நாமக்கல்: பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி வரும் 28-30 வரை கறவை மாடுகளுடன் போராட்டம் என  பால் உற்பத்தியாளர் சங்க மாநில தலைவர் முகமது அலி தெரிவித்துள்ளனர். கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். லிட்டருக்கு ரூ.7 உயர்த்தி தரவேண்டுமென  நாமக்கல்லில் பேட்டியளித்தார்.  




Tags : Mohammed Ali ,Manufacturers Association , Dairy, cow, protest, producers, association president, interview
× RELATED இந்தியா கூட்டணிக்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் ஆதரவு