×

செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கோகுல் ஸ்ரீ வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கோகுல் ஸ்ரீ அடித்து கொல்லப்பட்ட
வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 31-ம் தேதி செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் இருந்த சிறுவன் கோகுல் ஸ்ரீ அடித்து கொல்லப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.


Tags : Chengalpattu ,Boy Gokul Shri ,Chengalpattu Children's Sight Residency ,CPCID , The trial of the boy Gokul Shri in the Chengalpattu Children's Care Home has been transferred to the CBCID!
× RELATED செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை