சென்னை: கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் 23 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை அறிவித்துள்ளது.