குற்றம் மதுரை மாவட்டம் வாழைத்தோப்பு பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவர் கைது! Mar 23, 2023 மதுரை மாவட்டம் மதுரை: மதுரை மாவட்டம் வாழைத்தோப்பு பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞர் அர்ஜுனன் 31 என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அர்ஜுனிடம் இருந்து 2 கத்திகள், வாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக்கில் லிப்ட் கேட்டு ஏறிய சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு பாஜ பிரமுகர் போக்சோவில் கைது: போலீசார் விசாரணை
கட்சி வரவு செலவில் முறைகேடு புகார் நாதக நிர்வாகிகள் மோதல் 2 பேருக்கு சரமாரி அடி: 18 பேர் மீது வழக்குப்பதிவு
வியாசர்பாடியில் போலீசார் வாகன சோதனை; உடலில் மறைத்து கொண்டு வந்த 2 கிலோ தங்க நகைகள் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது
சேலத்தில் ரூ.800 கமிஷனுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் கும்பல்: ஆட்களை வேலைக்கு வைத்து கல்லா கட்டுகின்றனர்
“நெருக்கமாக உள்ள படத்தை வெளியிடுவேன்’’ என்று மிரட்டி சிகிச்சைக்கு வந்த பெண்ணை பலாத்காரம் செய்த டாக்டர்: விடுதியில் வைத்து தொடர்ந்து அத்துமீறல்
சென்னையில் உள்ள புரோக்கர்களுக்கு விற்பனை செய்ய மாடலிங் பெண்ணை காரில் அழைத்து வந்த பிரபல பாலியல் புரோக்கர் கைது:
நீதிமன்ற வளாகத்தில் ரவுடியை வெட்டி கொல்ல முயற்சி இன்ஸ்பெக்டர், எஸ்ஐயை அரிவாளால் வெட்டிய ரவுடி மீது துப்பாக்கிச்சூடு: கூட்டாளியுடன் கைது; ராமநாதபுரத்தில் பரபரப்பு
கோழிக்கடை உரிமையாளர் கொலை; முக்கூடலில் பதற்றம்; போலீஸ் குவிப்பு: குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு