×

அதிகரிக்கும் கொரோனா.. டெல்லியில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை


டெல்லி : நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை  நடத்த உள்ளார்.இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,134 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் 7,026 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; நாட்டில் இன்ஃபுளூயன்சா காய்ச்சல் பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பிரதம ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.


Tags : Corona ,PM Modi ,Delhi , Corona.Delhi.Health Department. High officials, Prime Minister Modi, consultation
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!