×

சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணி போட்டிக்கான டிக்கெட்களை பிளாக்கில் விற்ற 12 பேர் கைது

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணி போட்டிக்கான டிக்கெட்களை பிளாக்கில் விற்ற 12 பேர் கைது செய்யப்பட்டனர். சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.  



Tags : India - Australia ,Chennai , Chennai, India, Australia, Ticket, Block, Arrest
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...