×

அண்ணாமலையார் கோயிலில் கத்தியுடன் நுழைந்த இளைஞர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கத்தியுடன் நுழைந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கர்நாடகாவை சேர்ந்த அப்பு என்ற இளைஞர் கோயிலில் கத்தியுடன் புகுந்து அலுவலக கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்.


Tags : Anamalayar temple , Annamalaiyar temple, youth who entered with a knife, arrested
× RELATED அண்ணாமலையார் கோயில் பெரிய நந்தியம்...