×

பாலியல் புகாரில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு பாதிரியார் கைது

கன்னியாகுமரி: பாலியல் புகாரில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். ஆலங்குளம் அருகே வடக்கு சிவகாமிபுரம் தேவாலயத்தில் பாதிரியாராக உள்ள ஸ்டான்லி குமார் கைது செய்யப்பட்டார்.


Tags : Kanyakumari district , Sexual complaint, Kanyakumari, one more priest, arrested
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ..!!