×

கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் ஜிஎஸ்டி அதிகாரிகள் நேற்றிரவு முதல் சோதனை

சென்னை: கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் ஜிஎஸ்டி அதிகாரிகள் நேற்றிரவு முதல் சோதனை நடத்தி வருகின்றனர். திரையரங்கம் சார்பில் வாங்கப்பட்ட பொருட்களுக்கான வரி செலுத்துவதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.


Tags : Goyambedu ,Rohini Theater ,GST , Rohini Theatre, GST officials, check
× RELATED கிளாம்பாக்கம் புதிய காவல்...