×

கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி 3வது நாளாக பாலை தரையில் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்

மதுரை: கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பாலை தரையில் கொட்டி உற்பத்தியாளர்கள் 3வது நாளாக போராட்டம் நடத்திவருகின்றனர். விலையை ரூ.7 முதல் ரூ.10 வரை உயர்த்தக்கோரி உசிலம்பட்டி ஏழுமலை அருகே பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.



Tags : Demand to raise the purchase price, pour milk on the floor, protest
× RELATED வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான பாஜ...