×

நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருக்கு இழப்பீடு வழங்காததால் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏல அறிவிப்பு நோட்டீஸ்

விருதுநகர்: நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருக்கு இழப்பீடு வழங்காததால் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏல அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ரூ.2.35 கோடி இழப்பீட்டை நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருக்கு வழங்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏல அறிவிப்பு நோட்டீஸை விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்ற ஊழியர்கள் ஓட்டினார்.


Tags : Virudhunagar District Governor's Office , Highway Contractor, Compensation, Virudhunagar District Collectorate, Tender Announcement Notice
× RELATED நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருக்கு இழப்பீடு...