×

புதுச்சேரி அரசு துறைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு துறைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களின் ஊதியம் ரூ.10,000-ல் இருந்து ரூ.15,000-ஆக உயர்த்தப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

Tags : Puducherry , Puducherry Government Department, Temporary Employees, Pay Hike
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...