×

தமிழகத்தில் விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: நிலமற்ற பட்டியலின மக்களுக்கு அரசு சார்பில் தருவதற்காக ஒதுக்கப்படுவது பஞ்சமி நிலம் என அழைக்கப்படுகிறது. விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் திருப்பூர், தருமபுரி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஒருசில வட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை எனவும் கருப்பசாமி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


Tags : Virudhunagar ,Tamil Nadu , Tamil Nadu, 5 districts including Virudhunagar, do not have Panchami lands. Tamil Nadu Government Information
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...