×

புலம்பெயர் தொழிலாளர் பற்றி வதந்தி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி மீதான வழக்கு விவரங்களை அளிக்க காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புலம்பெயர் தொழிலாளர் பற்றி வதந்தி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி மீதான வழக்கு விவரங்களை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உ.பி. பாஜக செய்தித்தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை தர உயர்நீதிமன்றம் ஒருவாரம் கால அவகாசம் வழங்கியுள்ளது. வதந்தி பரப்பியது தொடர்பாக தூத்துக்குடி, திருப்பூர் மாவட்டங்களில் பிரசாந்த் உம்ராவ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.


Tags : BJP , Migrant workers, rumor video, case against BJP executive, court order to police
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...