×

தென்காசி அருகே உள்ள தேவாலயத்தில் பாதிரியார் மீது பாலியல் புகார்

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள தேவாலயத்தில் பாதிரியார் ஸ்டான்லி குமார் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகிழ்வண்ணநாதபுரத்தில் உள்ள சர்ச்சில் போதகராக இருக்கும் நாகர்கோவிலைச் சேர்ந்த ஸ்டான்லி குமார், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக சபை மக்கள் டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.


Tags : Tenkasi , Tenkasi, church, sexual complaint against priest
× RELATED 1.5 கிலோ தங்கத்துடன் தப்பிய சிறுவன் கைது