×

புதுக்கோட்டை வேங்கைவயல் விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க ஐகோர்ட் முடிவு

சென்னை: புதுக்கோட்டை வேங்கைவயல் விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்து குறித்து சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


Tags : Court ,Pudukottai ,Venkai ,Valley , Venkaivyal Trial, Retired Judge, ICourt Decision
× RELATED புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும்...