×

ரூ.50 கோடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

ரூ.50 கோடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். கிருஷ்ணகிரி அரசம்பட்டி தென்னை, பன்னீர்ரோஜா உள்ளிட்டவற்றுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். 25 உழவர் சந்தைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Minister ,M. R.R. K.K. ,Pannerselvam , Regulation Sale Hall, Renovation Action, Minister MRK Panneerselvam
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...