×

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கல்லூரி மாணவர் கொலை; போலீசார் விசாரணை..!!

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே பைக்கில் சென்ற 2 மாணவர்களை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்கியதில் ஒருவர் பலியானார். கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த மாணவர் வாசுதேவன் மேலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொட்டாம்பட்டி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Melur, Madurai district , Madurai, Melur, college student, murdered
× RELATED தனுஷ் தனது மகன் என வழக்கு தொடர்ந்தவர் மரணம்