×

முல்லை பெரியாறு அணை தொடர்பாக பாதுகாப்பு கண்காணிப்பு குழு கூட்டத்தை மார்ச் 28-ல் நடத்த முடிவு

டெல்லி: முல்லை பெரியாறு அணை தொடர்பாக பாதுகாப்பு கண்காணிப்பு குழு கூட்டத்தை மார்ச் 28-ல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய நீர்வள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கேரள, தமிழக அரசுகளுக்கு கடந்த ஜனவரி 12-ல் அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழு தலைவர் கடிதம் அனுப்பியுள்ளார். அணை பாதுகாப்பு தொடர்பான 16-வது கூட்டத்தை கூட்ட ஏதுவாக தேதிகளை அளிக்குமாறு கடிதத்தில் கோரியிருந்தார்.




Tags : Mullai Periyar Dam , Mullai Periyar, Dam, Safety Monitoring, Committee, Meeting, March, Conclusion
× RELATED முல்லைப் பெரியாறு கார் பார்க்கிங் அறிக்கை தர உச்ச நீதிமன்றம் உத்தரவு