×

இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நடத்த அனுமதி கோரிய மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அர்ஜுன் சம்பத் வலியுறுத்தி வரும் நிலையில் எதிர்பாளர்களுடன் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த வசந்தகுமார் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Tags : ECtHR ,Sanatana Hindu Dharma Erusha Conference ,Hindu People's Party , Hindu People's Party, Sanatana Hindu Dharma Awakening Conference, Icourt Branch
× RELATED மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்...