×

உரிய தகுதியின்றி மாற்றுமுறை மருத்துவத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: உரிய தகுதியின்றி மாற்றுமுறை மருத்துவத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. எஸ்.பி.க்கள், காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. செல்வகுமார், சண்முகம் உள்ளிட்ட 61 பேர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags : DGP , Alternative medicine, procedure, DGP, iCourt
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...