×

ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சியில் புதிய தோல்பொருள் தொழிற்சாலை அமைக்கப்படும்: நிதியமைச்சர் அறிவிப்பு

சென்னை: ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சியில் புதிய தோல்பொருள் தொழிற்சாலை அமைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 2 புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதால் 32,000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு என தெரிவித்தார்.

Tags : Ranipet ,Kallakurichi ,Finance Minister , Ranipet, Kallakurichi, New Leather Factory, Finance Minister Notification
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...