×

தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது: எடப்பாடி பழனிசாமி வாதம்

சென்னை: ஒன்றரை கோடி தொண்டர்களில் ஒரு சதவீதம் ஆதரவு கூட ஓ.பன்னீர்செல்வத்துக்கு இல்லை. பொதுச்செயலாளர் தேர்தல் 1.5 கோடி உறுப்பினர்கள் மூலமே நடத்தப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் 40 நிமிட வாதம் நிறைவு பெற்றதை அடுத்து பழனிசாமி வாதம் தொடங்கியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் வாதத்தை தொடங்கினார்.






Tags : Edapadi Palanisamy , Court Can't Interfere Once Election Proceedings Begin: Edappadi Palaniswami's Argument
× RELATED தூத்துக்குடியில் முதல்வர்...