×

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரும் வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது.

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரும் வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு நிலுவையிலுள்ள சூழலில் அவசரமாக தேர்தல் நடத்துவதாக ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு 3 மனுக்களையும்  விசாரிக்கிறார்



Tags : Chennai High Court , The trial of the AIADMK general secretary election case has started in Madras High Court.
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்