×

தமிழகம் முழுவதும் 5 சிறைத்துறை கண்காணிப்பாளர்கள் பணியிடமாற்றம்

சென்னை: தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: மதுரை மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளராக இருந்த ஊர்மிளா திருச்சி மத்திய சிறைத்துறைக்கும்,  சேலம் மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளராக இருந்த தமிழ்செல்வன் மதுரை மத்திய சிறைத்துறைக்கும், புழல் மத்திய சிறை-I ல் கண்காணிப்பாளராக இருந்த செந்தில்குமார் சேலம் மத்திய சிறைத்துறைக்கும், கடலூர் மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளராக இருந்த நிஜிலா நாகேந்திரன் புழல் மத்திய சிறை-Iக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கிருஷ்ணகுமார் கடலூர் மத்திய சிறைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்….

The post தமிழகம் முழுவதும் 5 சிறைத்துறை கண்காணிப்பாளர்கள் பணியிடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Jail ,Tamil Nadu ,Chennai ,Home Secretary ,Prabhakar ,Urmila Trichy ,Madurai Central Jail ,
× RELATED சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் திடீர் மரணம்!!