×

சனிக்கிழமை எதிரொலி: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!!

காரைக்கால்: காரைக்காலில் உள்ள உலக புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் இல்லாததால் கோயில் ஊழியர்கள் திணறி வருகின்றனர்.

Tags : Lord Thirunallaru Chaniswara , Tirunallaru Saneeswara Bhagwan Temple, Devotees gathering
× RELATED போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை...