×

கோவை நீதிமன்ற வளாகம் அருகே இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 17வது நபர் கைது..!!

கோவை: கோவை நீதிமன்ற வளாகம் அருகே இளைஞர் கோகுல் கொல்லப்பட்ட வழக்கில் 17வது நபராக பார்த்தசாரதி கைது செய்யப்பட்டார். வழக்கில் ஏற்கனவே 16பேர் கைதான நிலையில் தலைமறைவாக இருந்த தூத்துக்குடி பார்த்தசாரதி சிக்கினார்.

Tags : Gov Court Campus , Coimbatore Court Complex, Youth Murdered, Arrested
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...