×

தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் நடக்கக் கூடாதது நடந்துவிட்டது: கே.என்.நேரு, திருச்சி சிவா கூட்டாக பேட்டி

திருச்சி: தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் நடக்கக் கூடாதது நடந்துவிட்டது: கே.என்.நேரு, திருச்சி சிவா கூட்டாக பேட்டி அளித்துள்ளார். நானும் கே.என்.நேருவும் சில கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம், கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என்று கூறியுள்ளனர்.


Tags : K. N.N. Nehru ,Trichy Siva , Communication problem has made the impossible happen: KN Nehru, Trichy Siva in joint interview
× RELATED 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.7.5 லட்சம் கோடி...