×

கோவையில் காயத்துடன் சுற்றி திரியும் மக்னா காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது

கோவை: கோவையில் வாயில் காயத்துடன் சுற்றி திரியும் மக்னா காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மக்னா யானையை கூண்டில் அடைத்து சிகிச்சை அளிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.

Tags : In Coimbatore, Magna, a wild elephant roaming around with a wound in its mouth, was given an anesthetic injection
× RELATED தமிழ்நாட்டில் ரூ.744 கோடி மதிப்பீட்டில்...