×

சிசோடியா மீது சிபிஐ புதிய வழக்கு

புதுடெல்லி: டெல்லி, முன்னாள் துணை முதல்வரான  சிசோடியா,  புதிய மதுபானக்கொள்கை   ஊழலில் கைது செய்யப்பட்டார்.  இந்நிலையில்  சிசோடியா  மீது சிபிஐ புதிய ஊழல் வழக்கை பதிவு செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் ஃபீட்பேக் யூனிட் என்ற கருத்து பிரிவு டெல்லி அரசில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம்   வேவு பார்த்ததாகவும், இந்த பிரிவால் அரசுக்கு ரூ.36 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக  சிசோடியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Tags : CBI ,Sisodia , CBI fresh case against Sisodia
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...