×

ஆழியாறு அணையில் தண்ணீர் திறப்பு

சென்னை: நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:ஆனைமலை வட்டம், எலவக்கரை குளம், ஆழியாறு அணையில் இருந்து எலவக்கரை குளத்தின் கீழ் பாசனம் பெறும் ஆயக்கட்டு நிலங்களுக்கு இன்று (17ம் தேதி) முதல் 28.3.2023 முடிய 11 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 61.00 கன அடி வீதம் மொத்தம் 58.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : Azhiyar , Release of water in Azhiyar dam
× RELATED ஆழியாறு தடுப்பணையில் தடைமீறிய...