×

நாட்டிற்கு எதிராக, நாட்டை அவமதிக்கும் வகையில் நான் எதுவும் பேசவில்லை: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: நாட்டிற்கு எதிராக, நாட்டை அவமதிக்கும் வகையில் நான் எதுவும் பேசவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பேச அனுமதித்தால் உரிய விளக்கம் அளிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.


Tags : Rahul Gandhi , Did not speak against the country, insulting the country, Rahul Gandhi interview
× RELATED சொல்லிட்டாங்க…