×

குடிநீர் கட்டணங்களையும் மார்ச் 31-க்குள் செலுத்திட குடிநீர் வாரியம் அறிவுரை

சென்னை: குடிநீர், கழிவுநீரகற்று வாரியையும், குடிநீர் கட்டணங்களையும் மார்ச் 31-க்குள் செலுத்திட வாரியம் அறிவுறுத்தியுள்ளது. வரி செலுத்துவதற்கு ஏதுவாக அலுவலகங்கள் சனி, ஞாயிறு என அனைத்து நாட்களும் இயங்கும் என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.  




Tags : Water Board , Water Charges, March, Water Board, Advice
× RELATED டெல்லி சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்..!!