×

பென்னாகரம் அருகே பட்டாசு குடோன் தீ விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பென்னாகரம் அருகே பட்டாசு குடோன் தீ விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். தீ விபத்தில் காயமடைந்த சிவலிங்கம் என்பவருக்கு ரூ.1 லட்சம் வழங்கவும் முதலமைச்சர் ஆணையிட்டார்.


Tags : Bennagaram ,Chief Minister ,M.K.Stal , Rs 3 lakh each for families of 2 victims of firecracker fire incident, Chief Minister's announcement
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...