×

தென்காசியில் திருட்டு நகை வாங்கிய 3 நகை வியாபாரிகள் கைது

தென்காசி: ஆலங்குளத்தில் 10 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் போலீசில் சரணடைந்தார். சரணடைந்தவர் அளித்த தகவலின் பேரில் திருட்டு நகை வாங்கிய 3 நகை வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.


Tags : Tenkasi, stolen jewellery, 3 jewellers, arrested
× RELATED யானை தாக்கி விவசாயி பலி