சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தபெதிக நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்டவர்களின் சாம்பலை தபெதிக சார்பில் சென்னை அண்ணா சாலை தபால் நிலையத்திலிருந்து ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படுகிறது.