×

சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் செயல்படுவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் செயல்படுவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டம் ஒழுங்கை மீறும் வகையில் யாரும் செயல்படக்கூடாது என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : Chief Minister ,BD G.K. Stalin , Strict action will be taken against anyone who acts in a way that affects law and order: Chief Minister M. K. Stalin's warning
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...