×

100 நாள் வேலைத் திட்ட முறைகேடு: தென்காசி ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: 100 நாள் வேலைத் திட்ட முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் தென்காசி ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மனு குறித்து மாவட்ட ஆட்சியர், நல்லூர் ஊராட்சி மன்ற செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : South Kasi ,iCort Branch , 100-Day Work Scheme Irregularity: ICourt Branch orders Tenkasi Collector to respond
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...