×

திருத்தணி அருகே கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 500 மணல் மூட்டைகள் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 500 மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தொடர்ந்து மணல் கொள்ளை நடப்பதாக எழுந்த புகாரின் பேரில் வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags : Tiruttani , 500 sandbags stashed in a sugarcane plantation near Tiruthani were confiscated
× RELATED திருத்தணி நகராட்சியில் காற்றோட்டம்...