×

தொடர் முழக்கம் காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

டெல்லி: ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக் கோரி ஆளுங்கட்சியும், அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Rajya Sabha , Rajya Sabha adjourned for the day due to continuous chanting
× RELATED மாநிலங்களவை உறுப்பினர்கள் 3 பேர் பதவி ஏற்பு