×

கடை ஏல அறிவிப்பில் ஊழல் நடந்தது உறுதியானால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும்: ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: திண்டுக்கல் மாநகராட்சி கடை ஏல அறிவிப்பில் ஊழல் நடந்தது உறுதியானால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏலம் மூலம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு 34 கடைகளை ஒதுக்கீடு செய்ய இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : CPI ,iCourt Alert , CBI may order probe if found to be corrupt in shop auction notification: ICourt warns
× RELATED கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டம்..!!