×

வட இந்தியர்களின் வருகையால் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது என்பதே உண்மை: சீமான் பேட்டி

சென்னை: வட இந்தியர்களின் வருகையால் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது என்பதே உண்மை என சீமான் பேட்டி அளித்துள்ளார். வட இந்தியர்கள் வருகைக்கு பிறகே கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருட்களின் பழக்கம் அதிகரிப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : North Indians ,Seaman , The fact that crime has increased with the arrival of North Indians: Seaman interview
× RELATED வடஇந்திய கட்சியான பாஜவுக்கு...