×

சென்னையில் இருந்து தப்பிய கொள்ளையனை பெங்களூருவில் கைது செய்தது தனிப்படை போலீஸ்

சென்னை: சென்னையில் 5 இடங்களில் கைவரிசை காட்டிய கொள்ளையனை தனிப்படை போலீஸ் பெங்களூருவில் கைது செய்தது. திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த சபரியை தனிப்படை போலீஸ் கைது செய்தது. பெங்களூருவில் இருந்து டெல்லி விமானம் மூலம் தப்பிச்செல்ல முயன்ற சபரியை சென்னை போலீஸ் மடக்கி பிடித்தது.


Tags : Chennai ,Bangalore , A robber who escaped from Chennai was arrested in Bengaluru by the Special Police
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...