×

பரமக்குடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

ராமநாதபுரம்: பரமக்குடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் ராமநாதபுரம் மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தியுள்ளனர்.

Tags : Paramakudi , 5 persons appear in court in case of sexual harassment of school girl in Paramakudi
× RELATED 1.5 கிலோ தங்கத்துடன் தப்பிய சிறுவன் கைது